Thursday, April 09, 2009

புலம் பெயர் தமிழ்ர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது..

புலம் பெயர் தமிழர்கள் தற்போது நடத்தும் போராட்டங்களில் வெளிநாடு மக்களையும் அழைத்து செல்லுங்கள் ... அடுத்தகட்டமாக இதன் முக்கியம் உணரப்பட்டுள்ளது.. முக்கியமாக வெளி நாட்டு நிறுவனங்களால் சுட்டி காடப்பட்டு உள்ளது.. எனவே நீங்கள் அயலவர்கள்,வேலை நண்பர்கள், பாடசாலை பிள்ளைகளின் நண்பர்களை சேர்ந்த வெளி நாட்டு மக்களை அழைத்து செல்லுங்கள் .

No comments: