அண்மைய புலம் பெயர் தமிழர் போராட்டங்கள் செய்தித்தாபனங்கள் முலம் வெளி உலகையடைய வைத்து வெற்றியடைந்துள்ளனர் ..
இதுவரை காலமும் அனுமதியுடன் செய்த போராட்டங்கள் விட அனுமதியின்றி செய்த தமிழர் போராட்டம் செய்தி தாபனங்கள் உலகின் கண்களில் இலங்கையில் நடக்கும் அவலங்களை கொண்டுவர உதவியுள்ளன ...
உலகின் உடன் நடவடிக்கையை ஏற்படுத்தும் ..
நச்சு எரிவாயு தாக்குதலும் வன்னிமக்களின் தொடர்ச்சியான கொலைகளும் புலம் பெயர் மக்களின் மனதில் பெரும் கவலையும் உலகம் நடவடிக்கை ஒன்றும் செய்யாமல் இருப்பதாய் எழுந்த உணர்சியின் எழுச்சியே இது ..குறிப்பாக இலண்டன், பாரிஸ் ,நோர்வே,டென்மார்க்,யேர்மனி கனடா போன்ற நாடுகளில் மிக திவிரமாக ஈடுபட்டுள்ளனர்..
http://www.timesonline.co.uk/tol/news/uk/article6049394.ece
http://www.thesun.co.uk/sol/homepage/news/article2364417.ece
http://www.mirror.co.uk/news/latest/2009/0...15875-21259525/
http://www.guardian.co.uk/uk/2009/apr/07/t...tminster-bridge
bbc
http://news.bbc.co.uk/1/hi/uk/7986838.stm
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.